வாயடைத்து காதடைத்து | |
சம்பாதித்த காசை | |
கண்மூடி,கைமூடி | |
புகைவிட்டாய் மகனே | |
உனைநினைத்து ஏங்குகிறேன் | |
உணவுஉண்டால் தீருமோ என எண்ணி | |
சேமித்த காசை | |
குடிகுடியை கெடுக்கும் என எண்ணி | |
குடித்தாய் மகனே | |
உனைநினைத்து ஏங்குகிறேன் | |
உதிரத்தை பாலாக்கி விய்ர்வையை காசாக்கி | |
கொடுத்ததை | |
பொகிலையை பொடியாக்கி மாத்திரையை போதையாக்கி | |
அடிமையானாய் மகனே | |
உனைநினைத்து ஏங்குகிறேன் | |
நாளைய பாரதம் இளைஞர்கள் கையில் | |
இளைஞர்கள் யார் கையில் | |
என் ஏங்குகிறேன் மகனே | |
உனைநினைத்து ஏங்குகிறேன் | |
செ.தினேஷ்குமார் |
MY OWN TAMIL KAVITHAIGAL. ITS REACTED AND RELATED WITH MY OWN FEELINGS AND LIFE STYLES......
Saturday, September 29, 2018
ஏக்கம்
ஏக்கம்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment