மகனின் காணிக்கை | ||||||||
அழுகுரல் கேட்டவுடன் ஆனந்தம் | ||||||||
பிறந்ததென்று அழுதவளே! | ||||||||
அடுக்கடுக்காய் அடிவாங்கி | ||||||||
ஒருபிடியாய் வளர்த்தவளே! | ||||||||
களைபிடிங்கிய ஊதியத்தில் ஊரின் | ||||||||
களைபிடுங்க அனுப்பியவளே! | ||||||||
உருவம் இல்லா உயிருக்கு | ||||||||
உருவம் கொடுத்தவளே! | ||||||||
உள்ளத்தில் வைத்து | ||||||||
உள்ளங்கையில் வளர்த்தவளே! | ||||||||
உருகும் மெழுகுவர்த்தியில் வெளிச்சம் வரவில்லை | ||||||||
உன் உருவம் தெரிகிறது. | ||||||||
கடலிலே போடும் கடுகுதான்-என் | ||||||||
காணிக்கை ஊராரின் மனச்சொற்கள். | ||||||||
செ.தினேஷ்குமார் |
MY OWN TAMIL KAVITHAIGAL. ITS REACTED AND RELATED WITH MY OWN FEELINGS AND LIFE STYLES......
Saturday, September 29, 2018
மகனின் காணிக்கை
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment