அழகே................ |
இதயத்தின் பார்வை ஒரு நிமிடம் |
மறந்திட துடிக்குது பல வருடம் |
விழுந்தேன் நானும் உன்னிடம் |
விழுகையில் பிடித்தேன் உன் மனம் |
நிலாவின் ஒளியோ தீர்ந்தது - உன் |
முகவரி கொடுத்தேன் கடன்வாங்க |
மலரின் காம்பும் தலைவணங்கும் |
உந்தன் இதபின் பதம்பார்த்து |
அனுமதி கேட்டென் முகம் பார்க்க |
உன்னையே கொடுத்தாய் துகில்கலைய் |
இனியும் வேண்டாம் வெகுதூரம் - நம் |
இதழ்களின் இடையில் கலவரம் |
கவிஞனின் கற்பனைத்திறனும் |
சலனமாகும் காலம் - உந்தன் |
மடிகளின் இடையில் - எந்தன் |
தலைசாய்க்கும் நேரம் |
உன் விழிகளின் வழியில் நடக்கின்றேன் |
என் இதத்துடிப்பாய் நினைக்கின்றேன் |
காணும் உலகை மறக்கின்றேன் |
கணவுகளால் மிதக்கின்றேன் |
சொற்கள் மறந்து துடிக்கின்றேன் - உன் |
பெயரை மட்டும் நொடிக்குநொடி ஒலிக்கின்ரென் |
கேட்டுச் செல்லும் செவிகளின் இதழ்கலை |
எந்தன் இதழ்களால் கடிக் கின்றேன் |
பூக்களின் இதழ்களோ வாடுகிறது - எந்தன் |
கைகளோ உன்னைத் தேடுகிறது |
மூச்சுக்காற்றால் விளக்கும் அனைந்தது |
கண்கள் நான்கும் தூங்க மறுக்கிறது அழகே................ |
செ.தினேஷ்குமார் |
MY OWN TAMIL KAVITHAIGAL. ITS REACTED AND RELATED WITH MY OWN FEELINGS AND LIFE STYLES......
Saturday, September 29, 2018
அழகே................
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment