நீ |
"ஆழகாய் இருக்கிறாய்" |
என்ற வரிகளுடன் நிறுத்த |
நினைத்த என் எழுதுகோலுக்கு |
மனதின் முற்றுப்புள்ளி |
தமிழ்நாட்டின் அழகைக்கான-என |
ஒருமாத பட்டியிலை |
ஒருநொடிப்பொழுதில் |
கிழித்தெரிய வைத்தாய்-உந்தன் |
ஒரு பார்வையால்............ |
ஈரேழு ஜென்மத்தின் |
புண்ணியத்தை பெறுகிறான் |
ஒருவன்-நீ மணமுடிக்க |
சம்மதித்த தருவாயில் |
எச்சரிக்க மணி |
தந்துவிடு-அன்பெனும் |
கடலில் விழப்போகிறீர்கள்-என்று |
உந்தன் மறுதாய்தந்தையருக்கு |
பொருளில் தந்தசொத்துகள் |
மறைந்துவிடும் நொடிப்பொழுதில் |
மனதில் முறைத்த முத்துக்களை |
தருகிறேன் சீர்வரிசையாக-இந்த |
சகோதரனின் சந்தோஷமான |
காலங்களில் பங்குபெற்றதற்காக |
மழைத்துளிகளில் ஒரு பன த்துளி |
உந்தன் மனதின் மேல் |
ஏற்றுக் கொள்வாயா? |
செ.தினேஷ்குமார் |
MY OWN TAMIL KAVITHAIGAL. ITS REACTED AND RELATED WITH MY OWN FEELINGS AND LIFE STYLES......
Saturday, September 29, 2018
சீர்வரிசை
சீர்வரிசை
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment