முதல் இரவு | |
பூஞ்சோலைத் தென்றலே | |
சீறிவந்த காளையை | |
இதழ்களில் தேன் பருகவைத்தாயே! | |
சுரங்களின் சங்கீதமே | |
கூடிவந்த ஓலையில்-என்னை | |
பாவைபாட வைத்தாயே! | |
பனியின் இமையமே | |
மாலைசாயும் வேலையில்-என்னை | |
மெய்மறக்க வைத்தாயே! | |
மின்னும் பொற்சிலையே | |
கருநீள கூந்தலில்-என்னை | |
மலர்நீக்க வைத்தாயே! | |
தூங்கும் விளக்குகள் விழிக்கும் முன் | |
மூடிய கதவுகள் திறக்கும் முன்-நீயென்னை | |
அம்பிலிருந்து புறப்படும் வில்லாக்கு. | |
செ.தினேஷ்குமார் |
MY OWN TAMIL KAVITHAIGAL. ITS REACTED AND RELATED WITH MY OWN FEELINGS AND LIFE STYLES......
Saturday, September 29, 2018
முதல் இரவு
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment