மகனின் அழுகை (தாயின் மரணம்) | ||||||||
இரத்தத்தை பாலாக்கி ஊட்டடினாய் | ||||||||
என் இரத்தத்தால் உனக்கு பாலூற்றவோ? | ||||||||
கைப்பிடித்து ஆன்ன ஆவன்ன கரும்பலகையில் எழுதவைத்ததாய் | ||||||||
என் கைகளால் உன் கல்லறையில் எழுதவோ? | ||||||||
ஊர்சுற்றி தடிஎடுத்து மிரட்டினாய் | ||||||||
ஊர்வலமாய் எடுத்துச்சென்று தடிவைத்து எறிக்கவோ? | ||||||||
இருந்தபோது இறந்த மனம் | ||||||||
இறந்தபிறகு இருகுதே.............................. | ||||||||
செ.தினேஷ்குமார் | ||||||||
MY OWN TAMIL KAVITHAIGAL. ITS REACTED AND RELATED WITH MY OWN FEELINGS AND LIFE STYLES......
Saturday, September 29, 2018
மகனின் அழுகை (தாயின் மரணம்)
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment