Saturday, September 29, 2018

நான்


நான்
 
 
  நான் தூக்கத்தை தொலைத்து  
  கனவைத் தேடினேன்-நான்  
  பாசத்தை தொலைத்து  
  உறவைத் தேடினேன்-நான்  
  சூரியனைத் தொலைத்து  
  விடியலைத் தேடினேன்-நான்  
  என் இதயத்தை தொலைத்து  
  உன் இதயத்தை தேடினேன்-நான்  
  மனதைத் தொலைத்து  
  நிம்மதியைத் தேடினேன்-நான்  
  உன் நினைவைத் தொலைத்தேன்  
  கிடைத்தது நான்............................   
 
 
 
 
  செ.தினேஷ்குமார்   

No comments:

Post a Comment