பிறந்தநாள் வாழ்த்துக்கள் |
பிறந்தநாள் பரிசாக |
காலையில் மலர்ந்து மாலையில் |
மடியும் பூங்கொத்தைக் கொடுக்க |
விரும்பவில்லை என் மனது- மாறாக |
என்றும் அழியா புண்ணகையை |
கொடுக்கவே விரும்புகிறது. |
மலர்களைப் போல் மணம் வீச |
மகுடம் போல் தலை நிமிர |
மாலையைப் போல் புகழ் சேர |
உலகாலும் மாமன்னருக்கு- இந்த |
மடுவின் பிறந்தநாள் வாழ்த்துக்கள் |
செ.தினேஷ்குமார் |
No comments:
Post a Comment