இரவு இனிக்கிறது | ||||||||
சிற்பியை சிகரவைக்கும் | ||||||||
பொற்சிலையோ! | ||||||||
கவிஞ்ஞனையே கலையவைக்கும் | ||||||||
கற்பனையோ! | ||||||||
ஒவியனையே மிளிரவைக்கும் | ||||||||
அதிசயமோ! | ||||||||
உன்னைக்கண்டுதான் பூக்களும் | ||||||||
தலைசாய்ந்தனவோ! | ||||||||
சுட்டெரிக்கும் சூரியனும் வெட்கப்பட்டதோ! | ||||||||
சூராவளியும் சுருண்டோடியதோ! | ||||||||
உன் நினைவு உள்ளதனால் என்னவோ | ||||||||
இரவும் இனித்தது தூக்கமும் தூரமானது. | ||||||||
செ.தினேஷ்குமார் |
MY OWN TAMIL KAVITHAIGAL. ITS REACTED AND RELATED WITH MY OWN FEELINGS AND LIFE STYLES......
Saturday, September 29, 2018
இரவு இனிக்கிறது
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment